Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலை, காதல், கல்யாணம்: இது தீபிகா - ரன்வீர் லவ் ஸ்டோரி

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (19:02 IST)
சமீபத்தில் பாலிவுட்டின் இரு முன்னணி நடிகைகளான தீபிகா மற்றும் பிரியங்காவிற்கு அவர்களது காதலர்களுடன் திருமணம் ஆனது. ஆனால், தீபிகா - ரன்வீர் பற்றிய செய்திகள்தான் இப்போது ஹாட்டாக உள்ளது. 
 
இந்நிலையில், தீபிகா சமீபத்தில் தங்களது காதல் கதையை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு, நான் யஷ்ராஜ் நிறுவனத்தில் வைத்து தான் ரன்வீர் சிங்கை முதன்முதலாக பார்த்தேன். 
 
அப்பொழுது அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்தார். இருப்பினும் அவர் என்னுடன் கடலை போட்டார். நீங்கள் என்னுடன் கடலை போடுகிறீர்கள் என்று நான் ரன்வீர் சிங்கிடம் தெரிவித்து இருக்கிறேன். 
 
பின்னர் அது காதலாக மாரியது. 6 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரன்வீரை காதலிக்க துவங்கியபோது நாங்கள் லஞ்ச் அல்லது டின்னர் சாப்பிட அடிக்கடி வெளியே செல்வோம். கால போக்கில் எங்களது காதல் உறுதியாகி தற்போது திருமணமும் முடிந்துவிட்டது. மேலும், எனது கணவர்தான் தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் தீபிகா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments