Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துக்காக குரல் கொடுக்கணும்…. மனம் திறந்த டப்பிங் கலைஞர் !

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (18:08 IST)
தீபா வெங்கட்

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்குப் பின்னணி குரல் கொடுப்பவரும் நடிகையுமான தீபா வெங்கட் சமீபத்தில் அளித்த நேர்காணலில் அஜித்தைப் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்குப் பாசமலர்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தீபா வெங்கட். அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் பின்னணிக் குரல் கலைஞராக தன்னை வளர்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக நடிகை நயன்தாராவுக்குக் குரல் கொடுத்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘உங்களுக்கு ஆண்குரல் வந்தால் யாருக்காக டப்பிங் கொடுப்பீர்கள் ‘ எனக் கேட்டபோது அவர்’ நான் தல அஜித்துக்குக் கொடுப்பேன். அதுதான் என்னுடைய ஆசை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments