Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவி பட ஹீரோயினுக்கு கொலை மிரட்டல்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (23:26 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி சினிமாவில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு சுசாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில்   கலந்துகொண்ட கங்கனா ரணாவத், இந்தி பட பாடலாசிரியர் ஜாவித் அக்தரை விமர்சித்தார். எனவே ஜாவின் அக்தர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது மும்பை நீதிமன்றத்தில் வழங்கு உள்ளது.

இந்நிலையில் இதற்கான எதிர் மனுவின் கங்கனா மற்றும் அவரது சகோதரியை ஜாவித் அக்தர் வீட்டிற்கு அழைத்து மிரட்டல் விடுத்தார் என கங்கனா நீதிபதியிடம் கூறினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து தேவையில்லை.. பாடல் கம்பேஸ் கொடுக்கும் ஏஐ டெக்னாலஜி..!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் தாமதத்துக்கு சூர்யாவின் ‘கங்குவா’தான் காரணமா?

புற்றுநோய் எனப் பரவிய வதந்தி… விளக்கமளித்த மம்மூட்டி தரப்பு!

வீர தீர சூரன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

மோகன்லாலின் ‘எம்பூரான்’ படத்தில் இருந்து விலகியதா லைகா புரொடக்‌ஷன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments