மீரா மிதுன் யூட்யூப் சேனல் முடக்கம்? – மத்திய சைபர் க்ரைம் போலீஸார் கடிதம்

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (12:52 IST)
பட்டியலின மக்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுனின் யூட்யூப் சேனலை முடக்க சைபர் க்ரைம் போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பட்டியலின மக்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதற்காக நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மீரா மிதுன் நேரில் ஆஜராகததால் தமிழக காவல்துறை மீரா மிதுனை கேரளாவிலிருந்து கைது செய்து தமிழகம் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இழிவாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் தொடர்ந்து பேசி வீடியோ வெளியிட்டு வரும் மீரா மிதுனின் யூட்யூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் யூட்யூப் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments