Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பரிசோதனை : புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:22 IST)
கொரோனா 3 வது அலை தீவிரமாகப் பரவி வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில், கொரொனா பரிசோதனை குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில்,  சளி, தொண்டை வலி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

60 வயதிற்கு மேற்பட்ட  உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்  சிறு நீரக பிரச்சனை, உடல் பருவன் உள்ளோர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

 வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோரில் 2சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments