Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பரிசோதனை : புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:22 IST)
கொரோனா 3 வது அலை தீவிரமாகப் பரவி வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில், கொரொனா பரிசோதனை குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில்,  சளி, தொண்டை வலி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

60 வயதிற்கு மேற்பட்ட  உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்  சிறு நீரக பிரச்சனை, உடல் பருவன் உள்ளோர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

 வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோரில் 2சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments