Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமாகும் கொரொனா கட்டுப்பாடுகள் !

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (23:03 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவிவரும் ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் பரவியுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் கொரொனா பரிசோதனை( ஆர்டிபிசிஆர்) கட்டாயமாகக வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்ப்பில் சுகாதாரம் அம்ற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல க்யூட் லுக்கில் கலக்கும் தமன்னா!

விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்… ஜேசன் சஞ்சய்… பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதில் அளித்த நடிகர்!

அந்த மாதிரி ஜோதிகா நடித்துள்ளாரா?.. இந்தி சீரிஸ் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

எக்ஸ் தளத்தில் சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

விஷாலின் சம்பளப் பிரச்சனையால் கைவிடப்பட்டதா சுந்தர் சி படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments