Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கை மூடிவிட்டு தியேட்டரை திறக்கனும் – பிரபல நடிகர் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:15 IST)
இந்தியாவில் 31 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் 4 லட்சம் பாதிப்பைத் தொடப் போகிறது.

இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால் தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் பலரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக்கை மூடிவிட்டு தியேட்டரை திறக்க வேண்டும் என  நடிகர் மன்சூர் அலிகான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஒடிடி தளத்தில் வெளியாவது குறித்துப் பேசிய அவர்,  பெரிய படங்களை மட்டும் அதில் வெளியிடுகிறார்க> சின்னப் படங்களும் தயாராக உள்ளது அதையும் வாங்கி வெளியிட வேண்டும் இல்லையெனில் ஒடிடியே வேண்டாம் சினிமாத்துறையினர் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments