Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர் கட்டணம் உயருமா? திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதில்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:34 IST)
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் எக்காரணம் கொண்டும் திரையரங்க டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என திருப்பூர் சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலிஸூக்கு தயாராகி வருகின்றன.

லாக்டவுனுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில் டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமண்யம் மறுத்துள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments