Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர் கட்டணம் உயருமா? திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதில்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:34 IST)
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் எக்காரணம் கொண்டும் திரையரங்க டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என திருப்பூர் சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலிஸூக்கு தயாராகி வருகின்றன.

லாக்டவுனுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில் டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமண்யம் மறுத்துள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments