Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா…சின்னத்திரை படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தம் – ஆர்.கே.செல்வமணி

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (21:19 IST)
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட வேண்டும் என மருத்துவ குழுவினர் முதல்வரிடம் வலியுறுத்திய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி பொது முடக்கம் அமலுக்கு வருவதாக தமிழக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசு அறிவித்த தளர்வுகளுடன் சில விதிமுறைகளுக்கு உட்படு இயங்கி வந்த சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்சன்  பணிகளையும் செல்வமணி  வரும் ஜூன் 19 முதல்  நிறுத்த பெஃப்சி அறிவுறித்தியுள்ளதாக ஆர்.கே.  செல்வமணி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு அறிவித்துள்ளதால் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தப்பட வேண்டும் என செல்வமணி அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments