Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் படத்திற்கு விருது தராதது ஏன்? – வறுத்தெடுக்கும் சினிமா பிரபலங்கள்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (16:02 IST)
நேற்று சினிமாவிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெய்பீம் படத்திற்கு விருது அளிக்காதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு இந்திய அரசின் தேசிய விருது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் பைல்ஸ், கடைசி விவசாயி உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் எந்த விருதும் பெறவில்லை. இதனால் தேசிய விருது மீது பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளது. ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்காதது குறித்து தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஸ்டோரி வைத்துள்ளார்.

ஜெய்பீம் படத்திற்கு விருது அளிக்காதது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ”ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது இந்தியாவின் குரல், அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு தான் ஹீரோ.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. பிரபலம் கூறிய தகவல்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments