Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்மயி மனு நிராகரிப்பு... டப்பிங் யூனியன் தலைவரானாக ராதாரவி தேர்வு

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (16:07 IST)
ராதாரவி டப்பிங் கலைஞர் தலைவராக தேர்வு

பிரபல திரைப்பட பின்னணி  பாடகி சின்மயி டப்பிங் கலைஞராக உள்ளார். டப்பிங் யூனியனில் வரும் 15 ஆம் தேதி டப்பிங் யூனியன் தேர்தல் நடக்கிறது.
 
மீடூ விவகாரத்தில் நடிகர் ராதாரவி மற்றும் சின்மயிக்குக்கும் மோதல் வெடித்தது. பின்னர் சங்கத்தில் உறுப்பினருக்கான பணம் கட்டவில்லை எனக் கூறி அவரை நீக்கினார். அதனையடுத்து, நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் டப்பிங் கலைஞர் சங்கத்தில் சேர்ந்தார் சின்மயி.
 
இந்நிலையில் வரும் டப்பிங் கலைஞர் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து சின்மயி களமிறங்கினார். அவருக்கு ஆதரவாக நடிகர் நாசரும் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் சின்மயி மனு நிராகரிக்கப்படலாம் என்ற நிலையில் இன்று அவரது மனி நிராகரிகப்பட்டது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் சங்க முறைப்படி சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேசயமயம் சமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்த நடிகர் ராதாரவி டப்பிங் கலைஞர் தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments