ராதாரவி மீது புகார் சொல்லும் சின்மயி...

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (18:17 IST)
டப்பிங் கலைஞரான சின்மயி சில வருடங்களாக யூனியனில் சந்தா கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி சின்மயிக்கு  சங்கம் சார்பில் ரெட் கார்ட் போடப்போவதாக மிரட்டல் விடுத்ததாகவும்  இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுபற்றி சின்மயி கூறும் போது : 
 
’ஒருமுறை சங்கத்தின் சார்பில் போராட்டட்தில் கலந்து கொள்ளாததால் ராதாரவி திட்டினார் . போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்க்ளுக்கு டப்பிங் வேலை கிடைக்காது.  டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை தரமாட்டார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments