Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி !

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (21:20 IST)
ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பது ஏழுமலையான் கோவிலில் இன்று கருட சேவை நடைபெற்றது. ஆனால் கொரொனா தொற்றுப் பரவல் தாக்கத்தால், வரலாற்றிலே முதன் முறையாக பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு வருகை தந்தை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன்  ரெட்டி, அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தார். இதையடுத்து அவருக்கு   ஆஞ்சநேயர் கோவில் அருகில் பரிவட்டம் கட்டப்பட்டது. தன் தலையில் சுமந்து வந்த பரிவட்டத்தை ஜெகன் மலையப்ப சுவாமிக்கு அணிவித்தார்.

இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments