கொரோனா பரவல்… ஆஸ்கர் விருதுகளில் இந்த ஆண்டும் நடக்கும் மாற்றம்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:00 IST)
கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்க உள்ளது.

கொரோனா காரணமாக ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடக்க உள்ளது. இதனால் விருது பெறுபவர்கள் மட்டும் மேடைக்கு வந்து விருது குறித்து பேசுவார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

படிச்சுப் படிச்சு சொன்னேனடா… கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கன்னு – அரசியல் நய்யாண்டியாக கவனம் ஈர்க்கும் ஜீவா பட டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments