Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரிக்கும் சி.வி.குமார்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (12:12 IST)
தயாரிப்பாளரான சி.வி.குமார், ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரித்து வருகிறார்.

 
திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் மூலம் ‘அட்டகத்தி’ படத்தைத் தயாரித்து தயாரிப்பாளரானவர் சி.வி.குமார். தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘இறைவி’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறார்.
 
ஜி.வி.பிரகாஷ், காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் நடிப்பில், வெங்கட் பக்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘4 ஜி’. கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா ஜவேரி நடிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’. இவை தவிர, இன்னும் தலைப்பு வைக்கப்படாத 4 படங்களும் தயாரிப்புக்கான ஆயத்த நிலையில் இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments