Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரிக்கும் சி.வி.குமார்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (12:12 IST)
தயாரிப்பாளரான சி.வி.குமார், ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரித்து வருகிறார்.

 
திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் மூலம் ‘அட்டகத்தி’ படத்தைத் தயாரித்து தயாரிப்பாளரானவர் சி.வி.குமார். தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘இறைவி’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறார்.
 
ஜி.வி.பிரகாஷ், காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் நடிப்பில், வெங்கட் பக்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘4 ஜி’. கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா ஜவேரி நடிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’. இவை தவிர, இன்னும் தலைப்பு வைக்கப்படாத 4 படங்களும் தயாரிப்புக்கான ஆயத்த நிலையில் இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments