Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த புல்லட் பண்டி பாடல்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:50 IST)
சமீப காலமாக திரைப்பாடல்களை விட தனி ஆல்ப பாடல்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

எஞ்சாயி எஞ்சாமி என்ற ஆல்பம் பாடல் தமிழில் உருவாகினாலும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் அந்த பாடலை உருவாக்கியவர்களில் சந்தோஷ் நாராயணனைத் தவிர வேறு யாரும் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை. இதனால் இப்போதி நிறைய ஆல்பம் பாடல்கள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது தெலுங்கில் வெளியாகி புல்லட் பண்டி என்ற பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனைப் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

யுவன் ஷங்கர் ராஜாவைப் பிரிகிறாரா வெங்கட் பிரபு?... சிவகார்த்திகேயன் படத்துக்கு இவர்தான் இசையாம்!

16 வயது இளைய தங்கையை ரொம்பவும் ‘மிஸ்’ பண்ணும் ராஷ்மிகா!

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’… தமிழக வெளியீட்டு உரிமை விற்பனை!

முடிகொட்டி வழுக்கைத் தலையுடன் காணப்படும் பிரபாஸ்… புகைப்படம் உண்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments