Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த புல்லட் பண்டி பாடல்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:50 IST)
சமீப காலமாக திரைப்பாடல்களை விட தனி ஆல்ப பாடல்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

எஞ்சாயி எஞ்சாமி என்ற ஆல்பம் பாடல் தமிழில் உருவாகினாலும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் அந்த பாடலை உருவாக்கியவர்களில் சந்தோஷ் நாராயணனைத் தவிர வேறு யாரும் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை. இதனால் இப்போதி நிறைய ஆல்பம் பாடல்கள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது தெலுங்கில் வெளியாகி புல்லட் பண்டி என்ற பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனைப் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments