Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளியல் தொட்டி மரணம்: அமிர்கான் கூறியதை கேட்டதும் கதறி அழுத ஸ்ரீதேவியின் கணவர்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (14:04 IST)
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் எதிர்பாராத வகையில் துபாயில் குளியல் தொட்டியில் மூழ்கியதால் மரணம் அடந்தார். அவருடைய மறைவால் அவரது கணவரும், இரண்டு மகள்களும் நட்டாற்றில் விடப்பட்டது போல் உள்ளனர்

இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், போனிகபூருக்கு போன் செய்து தனது இரங்கலை தெரிவித்தார். ஸ்ரீதேவி மரணம் அடையும்போது தான் அமெரிக்காவில் இருந்ததாகவும், அதனால் தன்னால் ஸ்ரீதேவியில் இறுதி சடங்கிற்கு வர இயலவில்லை என்றும் அமீர்கான் தெரிவித்தார்

மேலும் தன்னுடைய நண்பர் ஒருவரின் மனைவியும் இதேபோல் குளியல் தொட்டியில் திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் மூழ்கியதாகவும், ஆனால் அவர் சரியான நேரத்தில் இதனை பார்த்ததால் அவரது மனைவியின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினார். இதனை கேட்டு கதறி அழுத போனிகபூர், தானும் சரியான நேரத்தில் கதவை உடைத்து குளியல் அறைக்கு சென்றிருந்தால் ஸ்ரீதேவியை காப்பாற்றியிருக்கலாம் என்று அமீர்கானிடம் கூறினாராம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments