Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவளுக்கு வக்காலத்து வாங்கி என்கிட்ட பேசாதே... துவம்சம் செய்த ஆரி!

அவளுக்கு வக்காலத்து வாங்கி என்கிட்ட பேசாதே... துவம்சம் செய்த ஆரி!
, திங்கள், 2 நவம்பர் 2020 (15:30 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே ஆரி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குரூப்பிஸத்தை எதிர்த்து கேள்வி கேட்டு எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசி நேர்மையாக நடந்துக்கொள்கிறார். இதனால் ஆரிக்கு பிக்பாஸ் வீட்டில் எதிர்ப்புகள் இருந்தாலும் வெளியில் மக்கள் ஆதரவு அவருக்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வராம் வீட்டில் தலைவராக இருக்கும் சம்யுக்தா ஆரியிடம் வீட்டை சுத்தம் செய்ய சொல்லி கேட்கிறார். ஆனால், அவருக்கு முன் வீட்டை சுத்தம் செய்யவேண்டிய கேபிரில்லா செய்யாததை சுட்டிக்காட்டி என்னை மட்டும் ஏன் செய்ய சொல்றீங்க...? தலைவராக இருந்துக்கொண்டு ஒருதலை பட்சமாக நடந்துகொள்வது தவறு என சம்யுக்தாவை கண்டிக்கிறார்.

இதனால் சம்யுக்தா ஆரியிடம், அர்ச்சனா தான் சொன்னாங்க கேபி ஒழுங்கா சுத்தம் செய்வதில்லை. அதனால் உங்களை செய்ய சொன்னார்கள் என்று, இதை கேட்டதும் ஆரிக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு. இதையெல்லாம் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்றால், தலைவி சம்யுக்தா தான். ஆனால், வேலைலாம் அர்ச்சனா தான் சொல்வாங்க. எப்படின்னா மாப்ள நானில்ல ஆனால் அவர் போட்ருக்க ட்ரெஸ்
என்னோடது என்கிற மாதிரி. அர்ச்சனா கிச்சன் டீம் போனால் என்ன செருப்பால அடிங்கன்னு சொன்னங்க?அடிச்சாச்சா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’பிரமாண்ட படம் வெளியானால் தியேட்டர்களைக் கொளுத்துவோம்’’- பாஜக எம்.பி மிரட்டல்