Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயித்தெறிச்சல்ல வெளிய போனதெல்லாம் வரிசையா உள்ள வருதுங்க - கலங்கிய பாலா!

Advertiesment
வயித்தெறிச்சல்ல வெளிய போனதெல்லாம் வரிசையா உள்ள வருதுங்க - கலங்கிய பாலா!
, செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:20 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்று எவிக்ட்டான போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே நுழைந்தனர். அதில் அர்ச்சனா, நிஷா , ரமேஷ் , ரேகா ஆகியோரை தொடர்ந்து இன்று சம்யுக்தா மற்றும் சுசித்ரா இருவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். 
 
பழைய போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்ததும் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறியது. இதில் அவரவர் தங்களது நண்பர்களை கட்டயணைந்து நலம் விசாரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆரியை மட்டும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இது ஆடியன்ஸ் மத்தியில் பெரும் விமர்சனமாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் வீட்டிற்கு சம்யுக்தா மற்றும் சுசித்ரா வந்துள்ளனர். சம்யுக்தா வந்ததும் பாலாவை கட்டியணைத்து கொஞ்சினார். அதை பார்த்து பாலா கண்கலங்கி அழுது உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் என கூறினார். இதையெல்லாம் பார்த்த ஆரி ஆர்மிஸ்... என் தலைவனுக்கு சப்போர்ட்டா இருந்த சனம் ஷெட்டி மற்றும் அனிதாவை சீக்கிரம் உள்ள அனுப்புங்க என கோரிக்கை வைத்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டி ராதிகா யார் என்றே தெரியாது – கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிரடி!