Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாடு கிடைக்காமபோன கூட பரவாயில்ல... கடுப்பான மும்தாஜ்

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (12:36 IST)
சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஏற்ப போட்டிகள் கொடுக்கப்படுகின்றன. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு வந்தவர்கள் என்பதால்இப்போதைய போட்டியாளர்கள் நடிப்பதாக புகார் எழுந்தது.இதனால் அவர்களது சுயத்தை வெளிக்கொண்டுவர போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் தற்போது பிக்பாஸ் சுவராஸ்யமாக மாறிவருகிறது. நேற்று நடந்த போட்டியில் தெரிந்திருக்கும் ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று. இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது.



அதில் பொன்னம்பலம் யாரை பற்றியோ பின்னால் பேச, மும்தாஜ் நான் சாப்பாடு இல்லாமல் இருப்பேன், ஆனால் பொய் சொல்ல மாட்டேன் என்று யாஷிகாவிடம் கூறுகிறார். வீட்டில் யார் பொய் கூறினார்கள், பொன்னம்பலம் மும்தாஜை தான் பின்னால் பேசுகிறாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments