Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபனுக்காக மொட்டை அடித்துக் கொண்டாரா சீதா?

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:20 IST)
நடிகை சீதா பார்த்திபனுக்காக மொட்டை அடித்துக் கொண்டதாக பார்த்திபன் குருநாதர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்டும் பார்த்திபன் பாக்யராஜின் பட்டறையில் இருந்து வந்தவர். புதிய பாதை படத்தில் நடித்து இயக்கியபோது அந்த படத்தின் நடிகையான சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் சீதா பார்த்திபனை திருமணம் செய்துகொண்ட போது அவருக்காக தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டார் என இயக்குனர் பாக்யராஜ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments