Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபனுக்காக மொட்டை அடித்துக் கொண்டாரா சீதா?

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:20 IST)
நடிகை சீதா பார்த்திபனுக்காக மொட்டை அடித்துக் கொண்டதாக பார்த்திபன் குருநாதர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்டும் பார்த்திபன் பாக்யராஜின் பட்டறையில் இருந்து வந்தவர். புதிய பாதை படத்தில் நடித்து இயக்கியபோது அந்த படத்தின் நடிகையான சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் சீதா பார்த்திபனை திருமணம் செய்துகொண்ட போது அவருக்காக தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டார் என இயக்குனர் பாக்யராஜ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments