Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பாக்யராஜ்-ஐஸ்வர்யா: ஹீரோ யார் தெரியுமா?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (18:32 IST)
30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பாக்யராஜ்-ஐஸ்வர்யா: ஹீரோ யார் தெரியுமா?
கடந்த 1992ஆம் ஆண்டு ராசுகுட்டி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் முப்பது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் 
 
இந்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளதாகவும் இந்த படம் காமெடி கலந்த குடும்பத்தை படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர் இந்த படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments