Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பாக்யராஜ்-ஐஸ்வர்யா: ஹீரோ யார் தெரியுமா?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (18:32 IST)
30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பாக்யராஜ்-ஐஸ்வர்யா: ஹீரோ யார் தெரியுமா?
கடந்த 1992ஆம் ஆண்டு ராசுகுட்டி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் முப்பது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் 
 
இந்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளதாகவும் இந்த படம் காமெடி கலந்த குடும்பத்தை படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர் இந்த படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர்!

யாஷ் படம் மீண்டும் தாமதம்: யாஷ் - இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இடையே கருத்துவேறுபாடா?

அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.70 கோடி நஷ்டமா?

விராட் கோலியின் பயாபிக்கை இயக்க விரும்பவில்லை.. இயக்குனர் அனுராக் காஷ்யப் தகவல்..!

தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் அண்ட் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments