Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பென்னி தயாள்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:13 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவரகளில் ஒருவராக இருந்த பென்னி தயாள் விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. அதனால் 7 சீசன்களை கடந்து இப்போது 8 ஆவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த சீசனின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் பென்னி தயாள் பாதியிலேயே விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவரின் சமூகவலைதளப் பகுதியில் ‘இனி சூப்பர் சிங்கர் 8-உடன் தொடர்புடைய எதையும் பதிவிட மாட்டேன். அனைத்தையும் முடித்து விட்டேன். நன்றி. அடுத்த சீசனில் உங்களை பார்க்க மாட்டேன்.’ எனக் கூறியுள்ளதுதான் இந்த யூகங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments