Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பென்னி தயாள்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:13 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவரகளில் ஒருவராக இருந்த பென்னி தயாள் விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. அதனால் 7 சீசன்களை கடந்து இப்போது 8 ஆவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த சீசனின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் பென்னி தயாள் பாதியிலேயே விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவரின் சமூகவலைதளப் பகுதியில் ‘இனி சூப்பர் சிங்கர் 8-உடன் தொடர்புடைய எதையும் பதிவிட மாட்டேன். அனைத்தையும் முடித்து விட்டேன். நன்றி. அடுத்த சீசனில் உங்களை பார்க்க மாட்டேன்.’ எனக் கூறியுள்ளதுதான் இந்த யூகங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments