Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பென்னி தயாள்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:13 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவரகளில் ஒருவராக இருந்த பென்னி தயாள் விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. அதனால் 7 சீசன்களை கடந்து இப்போது 8 ஆவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த சீசனின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் பென்னி தயாள் பாதியிலேயே விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவரின் சமூகவலைதளப் பகுதியில் ‘இனி சூப்பர் சிங்கர் 8-உடன் தொடர்புடைய எதையும் பதிவிட மாட்டேன். அனைத்தையும் முடித்து விட்டேன். நன்றி. அடுத்த சீசனில் உங்களை பார்க்க மாட்டேன்.’ எனக் கூறியுள்ளதுதான் இந்த யூகங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments