Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல்… விரைவில் பிரியும் –பத்திரிக்கையாளர் கருத்து!

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல்… விரைவில் பிரியும் –பத்திரிக்கையாளர் கருத்து!
, புதன், 24 பிப்ரவரி 2021 (14:59 IST)
தமிழ் சினிமாவின் லவ் பேர்ட்ஸாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் இன்னும் ஒரு வருடம் கூட நீடிக்காது என பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சினிமா நகைச்சுவை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களைப் பேசி அதன் மூலம் யுட்யுப் சேனல்களில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நயன்தாராவின் காதல் குறித்து பேசும்போது விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் இன்னும் ஒரு வருடம் கூட நீடிக்காது என சத்தியம் செய்யாதக் குறையாக பேசியுள்ளார். இது சினிமா ரசிக்ர்கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதுக்குமா இந்த புடவை கட்டியிருக்குற...? அபத்தமா காட்டிய அமலா பால்!