Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு நீ புள்ளையா வேணும்... பாலாவிடம் கதறிய அர்ச்சனா!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (15:19 IST)
பிக்பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக, சண்டை வாக்குவாதம் என்று நிகழ்ச்சி சூடு பிடித்து விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நேற்று பாலா ஹவுஸ்மேட்ஸ்களிடம் "நான் கேப்டன் ஆனால் எல்லாரையும் அம்மி அரைக்க வைப்பேன்" என்று கூறிவிட்டார்.

ஏற்கனவே அர்ச்சனா - பாலாவுக்கு இடையில் பெரிய போர் போய்க்கொண்டிருக்கும் வேளையில் பாலாவை சமயம் பார்த்து தட்ட நினைத்த அர்ச்சனா இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாலாவை திட்டி பகைத்துக்கொள்கிறார். அதற்கு சப்போர்ட்டாக ரியோ , நிஷா , வேல்முருகன் என்ற அந்த மீடியா குரூப்பிஷன் நான்கு பேரும் ஒன்று சேர்ந்துக்கொண்டனர்.

இதையடுத்து இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் பாலாவுடன் வாக்குவாதம் செய்து சண்டை போட பாலா கார்டன் ஏரியாவில் மனம் வருந்தி அழுத்துவிட்டார். இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் இவர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஆம், பாலாவுக்காக கதறி அழும் அர்ச்சனா அவரிடம், உனக்கு ஆரம்பத்தில் இருந்தே என்னை பிடிக்கவில்லை.

எனக்கு பையன் இல்ல உன்ன என்னோட பையனா நெனச்சு பேசினேன். ஆனால்,  நீ உனக்கு நான் குழந்தை இல்லனு சொல்லிட்ட.. எனக்கு நீ புள்ளையா வேணும் டா... நீ  வேண்டாம் வேண்டாம்னு சொன்னா நான் எங்கடா போவேன் என கூறி கதறி அழ பின்னர் பாலா கட்டிப்பிடித்து அவரை சமாதானம் செய்துவிட்டார்.  அப்போ ரியோ கதி அவ்ளோவ் தானா இனி..?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments