Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைகள் குறித்து நான் பேசியது அனைத்தும் உண்மையே: பயில்வான் ரங்கநாதன்

Webdunia
திங்கள், 9 மே 2022 (14:34 IST)
நடிகைகள் குறித்து நான் பேசியது அனைத்தும் உண்மையே: பயில்வான் ரங்கநாதன்
நடிகைகள் குறித்து கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய வகையில் பயில்வான் ரங்கநாதன் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் அவர் மீது தற்போது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது நான் நடிகைகளை பற்றி பொய்யாக பேசுகிறேன் என்றால் நடிகைகள்தான் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று கூறிய பயில்வான் ரங்கநாதன் உண்மையை தவிர நான் எதுவும் பேசியதில்லை என்று கூறினார்.
 
மேலும் நான் கூறியதில் எதுவுமே வதந்தி, பொய் என எதுவுமே இல்லை என்றும் கூறினார் மேலும் என் மீது அளிக்கப்பட்ட புகார் எந்த ஆதாரமும் இல்லாதது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments