Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தையை முதல் முதலாக வெளி உலகுக்குக் காட்டிய சாயிஷா!

குழந்தையை முதல் முதலாக வெளி உலகுக்குக் காட்டிய சாயிஷா!
, திங்கள், 5 டிசம்பர் 2022 (08:59 IST)
பிரபல நடிகர் ஆர்யா, நடிகை சாய்ஷாவை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தற்போது பெயர் வைத்துள்ளனர் ஆர்யா சாயிஷா தம்பதியினர்.

குழந்தைக்கு அரியானா என்று பெயர் வைத்துள்ள நிலையில் இதுவரை குழந்தையின் முகத்தைக் காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சாயிஷா வெளியிட அது கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆனால் வழக்கம் போல எல்லா பிரபலங்களும் செய்வது போலவே குழந்தையின் முகம் தெரியாத விதமாகவே சாயிஷாவும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஹன்சிகா திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து