Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கோ த்ரில்லர் கதையில் நடிக்கும் நயன்தாரா

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (12:37 IST)
சைக்கோ த்ரில்லர் கதையில் நயன்தாரா நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.



‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கியவர் அறிவழகன். நயன்தாராவை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக கடந்த செப்டம்பர் மாதமே அறிவித்தார். ஆனால், இதுவரை அந்தப் படத்தைப் பற்றிய வேறு எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.இந்நிலையில், மலையாள நடிகை மஞ்சு வாரியரிடமும் அறிவழகன் கதை சொல்லியிருப்பதாகத் தகவல் வெளியானது. இருவரிடமும் ஒரே கதையைத்தான் அறிவழகன் சொல்லியிருக்கிறார் என்ற தகவலை அறிவழகன் மறுத்துள்ளார்.

“நான் நயன்தாராவுக்கு சொன்ன கதை, சைக்கோ த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. ஆனால், மஞ்சு வாரியரிடம் சொன்ன கதை குடும்ப த்ரில்லர்” என்று விளக்கம் கொடுத்துள்ளார் அறிவழகன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… செம்ம சர்ப்ரைஸ் காத்திருக்கு!

‘கமல் சார் 58 நிமிடம் பேசுவார்.. நான் 2 நிமிடம் பேசுவேன்’ – நக்கல்யா மணிரத்னத்துக்கு!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?,.. பணிகளை முடுக்கிவிடும் படக்குழு!

மணிரத்னம், கமல்ஹாசன் 2 பேருமே சீனியர்கள்.. இளைய தலைமுறை ரசிகர்களை ஈர்க்குமா ‘தக்லைஃப்’?

தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது… தக் லைஃப் ப்ரமோஷனில் கமல் பேச்சு – கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments