Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ், ஹிந்திக்கு தனித்தனியாக கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (15:36 IST)
தமிழ் மற்றும் ஹிந்திப் பாடல்களுக்கு தனித்தனியாக கச்சேரி செய்யப் போவதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.


 

 
கடந்த ஜூலை மாதம் லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெற்றது.அதில், ஹிந்திப் பாடல்களைவிட தமிழ்ப் பாடல்களே அதிகம் பாடப்பட்டதாகக் கூறி, ஹிந்தி ரசிகர்கள் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். சிலர், டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கேட்டனர். இதனால், அடுத்த மாதம் டொரண்டோவில் இரண்டு நாள் கச்சேரியை நடத்துக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒருநாள் தமிழ்ப் பாடல்களும், இன்னொரு நாள் ஹிந்திப் பாடல்களும் பாடும் வகையில், இரண்டு நாட்களுக்கு கச்சேரி திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments