முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் மனு

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (10:24 IST)
சசிகுமார் உறவினர் தற்கொலை விவகாரத்தில், முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார் அன்புச்செழியன்.
நடிகர், இயக்குநர் சசிகுமாரின் அத்தை மகனான அசோக் குமார், கம்பெனி புரொடக்‌ஷன் நிர்வாகியாகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர். கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்துகொண்ட அசோக் குமார், அன்புச்செழியனிடம்  வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.
 
இதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சசிகுமார். அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு  செய்துள்ள போலீஸார், 3 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அன்புச்செழியன் சார்பில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments