Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் மேலும் ஒரு தமிழ் நடிகர் பலி…. அதிர்ச்சியில் திரையுலகம்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:29 IST)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ் நடிகர் ஃப்ளோரன்ட் சி. பெரேரா உயிரிழந்துள்ளனர்.

கொரோனா காரணமாக பல சினிமா நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில நடிகர்கள் உயிர் இழந்தும் உள்ளனர். அந்த வகையில் தமிழ் நடிகரான ஃப்ளோரன்ட் சி. பெரேரா கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கயல் படத்தின் ஜமீந்தாராக நடித்து கவனத்தை ஈர்த்த அவர் அதன் பின் பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments