Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் பெண்கள் நிலை இப்படிதான் இருக்கு… வடசென்னை நாயகிகள் ஓபன் டாக்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:23 IST)
வடசென்னை படத்தின் இரு கதாநாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் இன்ஸ்டாகிராமில் லைவ்வில் தோன்றி பேசினர்.

வடசென்னை படத்தின் மூலம் ஆண்ட்ரியாவும் ஐஸ்வர்யா ராஜேஷும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகைகள் என்ற பெயரை பெற்றனர். அந்த படத்துக்குப் பிறகு இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகின்றனர். இதையடுத்து இருவரும் இப்போது இன்ஸ்டாகிராமில் லைவ்வாக சாட் செய்தனர்.

அப்போது சினிமாவில் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்படுவதாகவும், பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனப் பலரும் நினைப்பதாக ஆண்ட்ரியா கூற, ஐஸ்வர்யா ராஜேஷோ ‘சினிமாவில் இருக்கும் பெண்களை ஆண்கள் தங்கள் தங்கைகளாக, அம்மாவாக நினைக்க வேண்டும் ‘ எனக் கூறியுள்ளார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்கள் நெகட்டிவிட்டியாக இருப்பதால் அதைப் படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'கூலி’ படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அன்றலர்ந்த மலர் போல அள்ளும் அழகில் க்யூட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் வில்லனாகும் தெலுங்கு நடிகர்!

அசோக் செல்வன் & நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் … பூஜையோடு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments