Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதா தற்கொலை குறித்து ட்வீட் போட்ட நடிகைக்கு நெட்டிசன்கள் பதிலடி

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (11:39 IST)
நீட் தேர்வால் மருத்துவக் கனவு பறிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவிற்கு  பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
இந்நிலையில், 'இறுதிச் சுற்று' நடிகை ரித்திகா சிங் ஒரு ட்வீட் போட்டிருந்தார். இதனால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர். 'மார்க் மட்டுமே வாழ்க்கையில்லை, படிப்பில் பாதியில் நிறுத்தியவர்கள் தான் உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்' என அனிதா தற்கொலைக்கு சம்பந்தமே இல்லாமல் ட்விட்டியிருந்தார் ரித்திகா சிங்.

 
அதை பார்த்தவர்கள் "முதலில் எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார்" என தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள் என  அவரை திட்டி ட்வீட் போட துவங்கிவிட்டனர். மேலும் இதுபற்றி விளக்கமளித்த ரித்திகா "எனக்கு எல்லாம் தெரியும். ஒரு உயிர்  போனது பற்றி பேசினேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments