Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த அனிருத்.

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:22 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அனிருத் ரசிகர்களுடன் அமர்ந்து இப்படத்தைப் பார்த்து ரசித்தார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் காமெடித் திரைப்படமான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.  இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத், இப்படத்திற்கு இசையமைத்துள்ள  நிலையில், இன்று முதல் நாள் ரிலீஸையொட்டி, திரையரங்கில் அதிகாலையில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. எனவே அனிருத் திடீரென அதிகாலையில் தியேட்டருக்கு வந்து இப்படத்தைப் பார்த்து ரசித்தார். இதுகுறித்த புகைப்படடம் வைரலாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments