Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மீ டு' மூலம் பெண்கள் பாலியல் புகார்: அனிருத் ஆதரவு

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (15:52 IST)

'மீ டு' ஹேஸ்டாக் மூலம் டுவிட்டரில் பெண்கள் பாலியல் புகார்கள் கூறுவதற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
 

இது குறித்து அவர், "மீ டூ இயக்கம் நல்ல விஷயம்தான். பெண்கள் ஓபனாக சொல்கிறார்கள். வழக்கு போட்டிருக்கிறார்கள். வழக்கு நிரூபிக்கப்பட்டால் உண்மை முகம் வெளிவரும்" என கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சிம்பு பெண்களை ஆபாசமாக சித்தரித்து பீப் பாடல் பாடியதாக எழுந்த சர்ச்சையில் இசையமைப்பாளர் அனிருத்தும் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்