Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமிதாப்!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (18:49 IST)
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்டார்ஜ் செய்யப்பட்டனர். இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி அமிதாப்பச்சன் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் உறுதி செய்ததோடு தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அபிஷேக் பச்சன் இன்னும் கொரோனாவில் இருந்து குணமாகவில்லை என்றும் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அடுத்த கட்டுரையில்
Show comments