Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்களின் படுக்கையை பகிர மட்டுமே பெண்களா… அமலா பால் சர்ச்சைக் கருத்து!

ஆண்களின் படுக்கையை பகிர மட்டுமே பெண்களா… அமலா பால் சர்ச்சைக் கருத்து!
, சனி, 6 பிப்ரவரி 2021 (16:01 IST)
நடிகை அமலா பால் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது அமலா பால் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘ஆண்களின் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே பெண்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் மட்டும் 7 மில்லியன் பெண்கள் கர்ப்பமாகியுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன்.. கார்த்திக் நீளமுடியோடு அடுத்த படம்!