Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ எனக்கு வேணாம்... நான் மறுமணம் செய்துக்கொண்டேன் - கணவரை பிரிகிறாரா ஆலியா மானசா?

alya manasa
Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (10:13 IST)
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
ஆலியா தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இனியா ஷூட்டிங்கிற்கு திடீர் விசிட் அடித்த சஞ்சீவ், ஆலியாவுக்கு ஹாய் சொல்ல, ஆலியா “ஹாய் அண்ணா” எனக் கூறியுள்ளார்.
 
கடுப்பாகி "அண்ணாவா"? என சஞ்சீவ் கேட்க,  “ஆமா, எனக்கு சீரியலில் வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது” என பதிலடித்துள்ளார்.நீ தான் என்ன தனியாக விட்டு விட்டு படம் பார்க்க போற இல்ல அதனால் எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நான் வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டேன் என கூறி கடுப்பேத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments