Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தின விழா பேரணியில் கலந்துகொள்ளும் அல்லு அர்ஜூன்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:16 IST)
தெலுங்கு சினிமாவில் ஷ்டைலிஸ் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ரூ.350 கோடி  வசூலீட்டி சாதனை படைத்தது.
 
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா -2 ஆம் பாகத்திலும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசிலை  வைத்து இயக்கி வருவதாக சுகுமார் தெரிவித்தார்.
 
இந்த நிலையில்,  வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அமெரிக்க நாட்டில்  நியூயார்க்  நகரில் சுதந்திர கொண்டாட்ட பேரணி நடக்கவுள்ளதாகவும், இதில், இந்தியக் கொடியை ஏந்தியபடி அல்லு அர்ஜூன் கலந்து கொள்ளவுள்ளார்.
 
இது இந்தியாவின் 75 வது சுதந்திர கொண்டாட்டம் என்பதால் இந்த விழா பிரமாண்டமாக நடக்கும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments