Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் அக்‌ஷய் குமாரின் தாய் காலமானார்! – திரைத்துறையினர் அஞ்சலி

நடிகர் அக்‌ஷய் குமாரின் தாய் காலமானார்! – திரைத்துறையினர் அஞ்சலி
, புதன், 8 செப்டம்பர் 2021 (09:52 IST)
பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரி தாய் இன்று காலை காலமான நிலையில் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தி சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் அக்‌ஷய் குமார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஷங்கரின் 2.0 படத்தில் பக்‌ஷி ராஜன் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானார்.

அக்‌ஷய் குமாரின் தாய் அருணா பாட்டியா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலரும் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு தங்கள் வருந்தங்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாத்த பர்ஸ்ட் லுக்… விநாயகர் சதுர்த்தி அன்று வெளியீடு!