Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஒரு கோடி நிதியளித்த நடிகர் – நன்றி தெரிவித்த முதல்வர்!

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஒரு கோடி நிதியளித்த நடிகர் – நன்றி தெரிவித்த முதல்வர்!
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:22 IST)
நடிகர் அக்‌ஷய் குமார் அஸ்ஸாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் மாதம் பெய்த பெருமழையால் பிரம்ம புத்திரா வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இந்த வெள்ளத்தால் சுமார் 50 லட்சம் போ பாதிக்கப்பட்டார்கள். 80 போ இறந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்மாநில மக்களுக்கு உதவும் விதமாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் சா்வானந்த சோனோவால் டிவிட்டரில் அக்‌ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடியில் ரிலிஸ் ஆகும் விஷால் படம் – ஆனால் ஒரே ஒரு சிக்கல்!