Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவருக்கு நன்றிக்கடிதம் எழுதிய அஜித்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:34 IST)
சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற நடிகர் அஜித் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அஜித் கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சாமி தரிசணம் செய்துள்ளார். இது சம்மந்தமாக வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அஜித் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவருக்கு அஜித் நன்றி தெரிவித்து எழுதியதாக சொல்லப்படும் கடிதம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments