Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழை மக்களின் பசி போக்கிய அஜித் ரசிகர்கள் …

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (16:23 IST)
இந்தக் கொரொனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் பசிபோக்க அஜித் ரசிகர்கள் ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அஜித் ரசிகர்கள் 'பசித்தால் எடுத்துக்கொள்'  என்ற போர்டு வைத்து தள்ளுவண்டியில் சாப்பாடு பழங்கள், பிஸ்கட் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வைத்து, பசி என்று வரும் ஏழைகள் அதை எடுத்துச் செல்லும் வகையில் உதவிவருகின்றனர்.

இதைப்பார்த்து மக்கள் அஜித் ரசிகர்களைப் பாராட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments