ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் நாளை ரிலீஸ்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (23:43 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் சமீபத்தில் தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்குவருவதாகக் கூறி நடிகர் தனுஷை பிரிந்தார்.

3 படத்திற்குப் பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, ''பயணி ''என்ற ஆன்மீக ஆல்பம் ஒன்றில் தீவிர  ஈடுபட்டிருந்த ஐஸ்வர்யா இப்பாடலை நாளை வெளியிடுகிறார்.

இதற்கு  அங்கித் திவாரி இசையமைத்துள்ளார். இதில், அனிருத்( தமிழ்) ,  கோவிந்த் (  மலையாளம்) , சாகர் ( தெலுங்கு ), இந்தியில் அன் கித் திவாரி பாடியுள்ளனர்.

இந்த ''பயணி'' ஆல்பம் பாடல்  தமிழ், தெலுங்கு, மலையாளம்  ,  இந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாவதாக ஐஸ்வர்யா இன்றூ தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்