Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயலில் சிக்கிய நடிகை… மெட்ரோ ரயிலில் பயணம்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (17:01 IST)
சென்னை நிவர் புயல் மழையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிக்கி அதன் பின்னர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சென்னையில் நிவர் புயல் காரணமாக கடுமையான மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் தெரு முழுக்க வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விமான நிலையம் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இது சம்மந்தமாக மெட்ரோ ரயிலில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விமான நிலையம் செல்ல சிறந்த வழி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதுதான்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments