Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திரையரங்குகள் மூடல் – மீண்டும் திறப்பது எப்போது?

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (16:50 IST)
நிவர் புயல் காரணமாக சென்னையில் உள்ள திரையரங்குகள் எல்லாம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் காலையில் இருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எல்லாம் மழைப் பெயது வருகிறது. இந்நிலையில் பலத்த காற்று மற்றும் மழைக் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறையும் அளவைப் பொறுத்து திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments