Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் கதை நாயகியான நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:59 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் காக்கா முட்டை, கனா, த/பெ ரணசிங்கம்  உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர், 2017 ஆம் ஆண்டு, டாடி என்ற இந்திப் படத்தில் நடித்திருந்த நிலையில்,  மீண்டும் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், லுடோக், ஜக்கா ஹாசூஸ்க் ஆகிய படங்களின் காதாசிரியர் சாம்ராட் சக்ரவர்த்தி. இவர், மாணிக் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

த்ரில்லர் பட பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

இப்படம் இம்மாதக் கடைசியில் தொடங்கி,  2023 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments