பாலியல் தொல்லை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (19:28 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்பல படங்களில் நடித்து தன் திறமை நிரூபித்திருந்தார்.சமீபத்தில் ரிலீசான வட சென்னை படத்திலும் தன் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.இப்போது இந்தியாவில் கிளம்பியிருக்கும் மீடூ விவகாரம் குறித்து அவர் கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது :
 
'நான் சினிமாவுக்குள் நுழைந்த நாளில் இருந்து இதுநாள் வரை எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. எனவே இவ்விவகாரம் பற்றி என்னால் கருத்து எதுவும் கூற இயலாது. ஆனால் தவறு செய்தவர்களின் முகத்திரை கிழியப்பட வேண்டும்' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்