Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (19:28 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்பல படங்களில் நடித்து தன் திறமை நிரூபித்திருந்தார்.சமீபத்தில் ரிலீசான வட சென்னை படத்திலும் தன் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.இப்போது இந்தியாவில் கிளம்பியிருக்கும் மீடூ விவகாரம் குறித்து அவர் கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது :
 
'நான் சினிமாவுக்குள் நுழைந்த நாளில் இருந்து இதுநாள் வரை எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. எனவே இவ்விவகாரம் பற்றி என்னால் கருத்து எதுவும் கூற இயலாது. ஆனால் தவறு செய்தவர்களின் முகத்திரை கிழியப்பட வேண்டும்' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தந்தையின் பெயரில் பள்ளி ஆரம்பித்த தீபிகா படுகோனே .. என்ன பள்ளி தெரியுமா?

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

அடுத்த கட்டுரையில்