Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டுபேரும் என் சொத்துக்கள்... இவர்களால் உருவாச்சு வரலாற்றின் முத்துக்கள்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (08:52 IST)
கடந்த 2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது தமிழ் நடிகரான ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டு விருது வழங்கி கௌரவித்தனர்.  
 
அதே விருது மேடையில் நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வாங்கினார். தந்தை , கணவர் என இருவரும் தேசிய விருது வாங்கியதை எண்ணி ஐஸ்வர்யா தனுஷ் பெருமிதத்துடன் தனது இன்ஸ்டாக்ராமில், இவங்க ரெண்டுபேரும் என் சொத்துக்கள்... இவர்களால் உருவாச்சு வரலாற்றின் முத்துக்கள் என கூறி பதிவிட பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments