Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வருடத்திற்கு பிறகு சொந்த தயாரிப்பில் நடிக்கும் விஜய்!

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (15:43 IST)
சினிமா உலகில் இன்று முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ஆரம்ப காலத்தில் தனது அப்பா தயரிக்கும் படங்களில் நடித்து வந்தார் பின்னர் வெளிதயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தன் குடும்பத் தயாரிப்பில் நடித்த கடைசிப்படம் ஆதி. அந்த படம் 2006ஆம் ஆண்டு வெளிவந்தது. 


 
அதற்கு பிறகு அவர் சொந்த தயாரிப்பில் நடிக்க வில்லை. இப்போழுது அவர் சொந்தமாக புது படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளாதாக செய்திகள் தெரியவந்துள்ளது. அவரே தயாரித்து நடிக்க உள்ளாராம். அந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளதாக கூறுகின்றனார்.இது குறித்து விஜய் பேசி முடித்துவிட்டதாகத் தெரிகிறது.
 
இப்போழுது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு தனது சொந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

மெர்சல் அரசன் வாரான்… விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments